பள்ளிகளில் நடக்கும் சட்டவிரோத பரிசோதனை ஊசி முகாமை நிறுத்த என்ன செய்ய வேண்டும்

எதேச்சதிகார அரசால் தப்பூசி பரிசோதனைக் கூடம் ஆன பள்ளிகள், அறம் மறந்து அரக்கர்களாக செயல்படும் ஆசிரியர்கள். தடுக்கா ஊசி நல்லதென்று நம்பி பரிசோதனை எலிகளாக பள்ளிக்கு அனுப்பப்பட்ட மாணவர்கள்!!!சட்டக் கடிதம் கொண்டு, திட்டம் தகர்த்திடுங்கள். சட்டவிரோத மருத்துவ முகாம் நடைபெறுவதை தடுக்க பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு கொடுக்கவேண்டிய சட்ட அறிவிப்பு கடிதம், கீழே உள்ள கூகுள் ட்ரைவ் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

Video Tags